செ.வெ.எண்.527- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை வட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 04/09/2025

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம் தொட்டபெட்டா ஊராட்சி ஆடாசோலை பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 51KB)