செ.வெ.எண்:111- கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 28/02/2025

நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார்.(PDF 31KB)