மூடு

செ.வெ.எண்:113- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 33KB)

01