• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:14- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 09/01/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்த வளர்ச்சித்திட்டப்பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 110KB)

02 04

03