செ.வெ.எண்:142- அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் தங்களது வரிதொகை செலுத்தி ரசீது பெற்றுகொள்ளலாம்
வெளியிடப்பட்ட தேதி : 18/03/2025
நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கான வீட்டுவரி, குடிநீர்கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிமகட்டணம் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் வரும் 31-ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக்கடமையாகும்.(PDF 38KB)