மூடு

செ.வெ.எண்:164- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 29/03/2025
01

நீலகிரி மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 35KB)

02