மூடு

செ.வெ.எண்:188- அண்ணல் அம்பேத்கர் 135 ஆவது பிறந்த நாள் – சமத்துவ நாள் விழா!

வெளியிடப்பட்ட தேதி : 14/04/2025
02

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாள் சமத்துவ நாள் விழாவில், 23 பயனாளிகளுக்கு ரூ.42.37 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 36KB)

05 04 03  01