செ.வெ.எண்:194- நீலகிரி மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாபெரும் மரம் நடும் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/04/2025

நீலகிரி மாவட்டத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், மாண்புமிகு நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் / மாவட்ட நீதிபதி திரு.முரளிதரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 24KB)