செ.வெ.எண்:219- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025
நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 130 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 36KB)