செ.வெ.எண்:282- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2025

நீலகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 19 பயனாளிகளுக்கு ரூ.51 ஆயிரம் மதிப்பில்; பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்; வழங்கினார்.(PDF 46KB)