செ.வெ.எண்:284- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2025

நீலகிரி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையின் சார்பில், 2025-2026ஆம் ஆண்டிற்க்கான அங்கன்வாடி மையத்தில், பயிலும் குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தொடக்கி வைத்தார்.(PDF 34KB)