மூடு

செ.வெ.எண்:304- நீலகிரி மாவட்டத்தில் 14.06.2025 மற்றும் 15.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை

வெளியிடப்பட்ட தேதி : 13/06/2025

இந்திய வானிலை ஆய்வு மையம் 14.06.2025 மற்றும் 15.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிலட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 36KB)