செ.வெ.எண்:334- அரசு தலைமைக் கொறாடா அவர்கள் பேரார் கிராமத்தில் நடமாடும் நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2025

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம்,தும்மனட்டி ஊராட்சி, பேரார் கிராமத்தில், நடமாடும் நியாய விலைக்கடையினை, அரசு தலைமைக் கொறாடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.(PDF 103KB)