செ.வெ.எண்:367- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 201 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.16,199/- மதிப்பிலான திறன் பேசிகளை வழங்கினார்.(PDF 32KB)