மூடு

செ.வெ.எண்:390- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொய்மலர் சாகுபடி மற்றும் குளிரூட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியத்தொகை விடுவிப்பது தொடர்பாக ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/07/2024
P.R.NO. 390 - 0124

நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கொய்மலர் சாகுபடி மற்றும் குளிரூட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியத்தொகை விடுவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)

P.R.NO. 390 - 0224