செ.வெ.எண்:406- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் இருவயல் மற்றும் முளப்பள்ளி ஆகிய பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2024
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணத்தினால், கூடலூர் வட்டத்திற்குட்பட்ட இருவயல் மற்றும் முளப்பள்ளி ஆகிய பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளதை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 36KB)