• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:444- அரசு தலைமை கொறாடா அவர்கள் தொட்டபெட்டா ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2025
02

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்”; திட்ட முகாமினை அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களும், உதகை நகாராட்சிக்குட்பட்ட ஒக்கலிகர் மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்”; திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 47KB)

04 01  03