செ.வெ.எண்:46- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 20/01/2026
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா, கடநாடு, தூனேரி, கூக்கல், எப்பநாடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.7.60 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 47KB)
