மூடு

செ.வெ.எண்:47- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் காலிப்பணியிடம்

வெளியிடப்பட்ட தேதி : 30/01/2025

நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-க்கு வழக்கு பணியாளர், (Case Worker) ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 55KB)