செ.வெ.எண்:470- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பீ.மணியட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பசுமை பள்ளி பாட வகுப்பினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2025

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், பீ மணியட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பசுமை பள்ளி பாட வகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 43KB)