மூடு

செ.வெ.எண்:519 – “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 30/08/2024

நீலகிரி மாவட்டத்தில், “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.2000 /- மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற்று பயனடைந்த கர்ப்பிணி தாய்மார்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். (PDF 46KB)

DSC_0293