மூடு

செ.வெ.எண்:55- 77-வது குடியரசு தினவிழா

வெளியிடப்பட்ட தேதி : 26/01/2026
03

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 26 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 55KB)

04

01 09 08 07 06 05  02