செ.வெ.எண்:570- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அதிகரட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2025
நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 36KB)
