செ.வெ.எண்:582- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 23.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2025

நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மாவட்ட முப்படை வீரர் வாரிய கூட்டம், முன்னாள் படைவீரர் நல மைய கட்டட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்; திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 41KB)