செ.வெ.எண்:585- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 216KB)