• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:606- வடகிழக்கு பருவமழை 2025 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025
01

நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 தொடங்குவதை முன்னிட்டு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.(PDF 236KB)

02