மூடு

செ.வெ.எண்:628- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 10/10/2024

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி, புளியம்பாறா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம் சைல்டு பண்ட் இன்டர்நேஷனல் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.(PDF 21KB)

011