செ.வெ.எண்:699- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2025
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி லோகநாயகி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 39KB)
