செ.வெ.எண்:728- நீலகிரி மாவட்டத்தில் உலக மாற்றத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 22/11/2025
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற ஓவியப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 30KB)
