மூடு

செ.வெ.எண்:740- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர்களின் வீடுகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025
02

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில், (PVTG) குறிப்பாக பாதிக்கப்பட கூடிய பழங்குடியினர் குழுக்களை சார்ந்த 5 பழங்குடியினர்களின் வீடுகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 51KB)

03