செ.வெ.எண்:741- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தானியங்கி வாட்டர் ஏடிஎம் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2025
நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பிஸ்லேரி இண்டர்நேஷனல் சார்பில் அமைக்கப்பட்ட தானியங்கி வாட்டர் ஏடிஎம் இயந்திரத்தினை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 44KB)
