செ.வெ.எண்:781- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆட்சி மொழிச் சட்டவார விழாவின் விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழிச் சட்டவாரவிழாவின் நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார். (PDF 17KB)