செ.வெ.எண்:800- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/12/2025
நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 100 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 114KB)
