உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 02/06/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால், சென்னை திருவல்லிக்கேணி,லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில், உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார்.(PDF 38KB)