மூடு

செ.வெ.எண்:05- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி வட்டத்தில் சீரமைக்கப்பட்ட சமுதாய கூடத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026
02

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜக்கனாரை ஊராட்சி பனகுடி கிராமத்தில் டி.வி.எஸ் ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில், ரூ.8.21 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட சமுதாய கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 44KB)

01