செ.வெ.எண்:114- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 157 மனுக்களை பெற்றுக் கொண்டு, முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.2.05 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 37KB)