செ.வெ.எண்:125- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் வசிக்கும் மந்து பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 07/03/2025

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட தார்நாடு மந்து, துவல்கோடு மந்து, புதுமந்து, பகல்கோடு மந்து ஆகிய பழங்குடியினர் வசிக்கும் மந்து பகுதிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 29KB)