மூடு

செ.வெ.எண்:131- கேத்தி பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 12.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 12/03/2025
02

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட சாந்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 56 பயனாளிகளுக்கு ரூ.1.96 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)

01  03 04 05