மூடு

செ.வெ.எண்:132- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2025
03

நீலகிரி மாவட்டம், கூக்கல் மற்றும் கோடநாடு ஊராட்சி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியினர் கிராமத்தில், உள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 40KB)

04  02 01