செ.வெ.எண்:135- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த பொருட்களை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 13/03/2025

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டாரம் பழத்தோட்ட பகுதியில், அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்ணையின் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 36KB)