செ.வெ.எண்:137- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 171 மனுக்களை பெற்றுக் கொணடார். (PDF 32KB)