செ.வெ.எண்:14- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2025
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்த வளர்ச்சித்திட்டப்பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 110KB)