மூடு

செ.வெ.எண்:141- நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கைரேகையினை பதிவு செய்திட வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 18/03/2025

நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும் என திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 46KB)