செ.வெ.எண்:145- “முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்”
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக பிரத்யேகமாக காக்கும் கரங்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அதிக பட்சமாக ஒரு கோடி ரூபாய வரை வங்கிக் கடன் பெறலாம்.(PDF 81KB)