மூடு

செ.வெ.எண்:147- அன்னை சத்யா குழந்தைகள் இல்லக் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2025

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கிட, பயிற்சி பெற்ற நபரை நியமித்து குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 53KB)