மூடு

செ.வெ.எண்:148- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2025

நீலகிரி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.(PDF 45KB)