செ.வெ.எண்:153- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 180 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 33KB)