• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:17- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் முடிவுற்ற 19 திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 11/01/2025

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டு, ரூ.5.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 19 திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து,170 பயனாளிகளுக்கு ரூ.6.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 44KB)

04 03 02 01