செ.வெ.எண்:187- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2025

நீலகிரி மாவட்டம், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில், உழவர் உற்பத்தியாளர்; நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 122KB)