மூடு

செ.வெ.எண்:217- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-வது காய்கறி காட்சியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 03/05/2025
05

நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் முதல் நிகழ்வாக நடைபெற்ற 13-வது காய்கறி காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டார்.(PDF 32KB)

01 02 03 04 06